"பக்கத்து ஊருக்குலாம் கொடுக்குறீங்க.." வெகுண்டு எழுந்த கிராம மக்கள்.. | CPCL | Nagapattinam

நாகை மாவட்டம் பனங்குடியில் மத்திய அரசின் சிபிசிஎல் எண்ணெய் ஆலைக்காக, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் ஆகிய பகுதிகளுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பூதங்குடியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், எண்ணெய் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற ஊர்களுக்கு வழங்கியது போல் தங்களுக்கும் மீள் குடியமர்வு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com