

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டு உள்ளார்.