N Anand | Cricket | கிரிக்கெட் விளையாடி அசத்திய அமைச்சர் ஆனந்த்.. விளையாட்டு அரங்கில் கேட்ட சத்தம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட கிரிக்கெட் உள் விளையாட்டு அரங்கத்தை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அரங்கில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com