ஆடி கார்த்திகையொட்டி, முருகனின் நான்காம் படை வீடான கும்பகோணம், சுவாமிமலை கோயிலில் மூலவர் தங்க கவசம் வைரவேலுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சுவாமி செய்து வருகின்றனர்..