காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணி -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணி -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு
காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணி -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு
Published on
கரூர் மாவட்டம் புகளூர் காவிரியாற்றின் குறுக்கே 490 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை அமைக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார். இதை தொடர்ந்து குளித்தலை மற்றும் நெரூர் பகுதிகளில் தடுப்பணை அமைப்பதற்கான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் புகளூர் கதவணை அமைக்கும் பணியுடன் மின்சாரம் தயாரிக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படும் என்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com