உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் ஆடி 18-ம் நாளையொட்டி 10-ம் ஆண்டு தாய்மாமன் தினம் விமரிசையாக நடைபெற்றது.