விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவன் உடலை கண்டு கதறிய தாய்

x

விபத்தில் உயிரிழந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், உடலை பார்த்து அவரது தாயார் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது...

ராமநாதபுரத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பிளஸ் டூ மாணவனின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், மாணவர் உடலுக்கு கோட்டாட்சியர் மற்றும் ஏராளமான அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர்.

மூளைச்சாவு அடைந்த17 வயது மாணவன் ராகவனின் உடலுறுப்புகள், பெற்றோர் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இறுதி மரியாதையின் போது, சிறுவனின் உடலைப் பார்த்து அவரது தாய் கதறி அழுதது வேதனை அளித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்