வேன் தலைப்புற கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம்

அரியலூர் மாவட்டம் பொய்யூரில், சமயபுரம் கோயிலுக்கு சென்று சொந்த ஊர் திரும்பிய பக்தர்கள் வேன், டயர் வெடித்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com