#Breaking|| கோவை பிரதமர் பேரணியில் அதிர்ச்சி.. இவர்களை அழைத்து வந்தது யார்? அப்பட்ட விதிமீறல்.. சிக்கும் புள்ளிகள்

x
  • "பிரச்சார பேரணியில் பள்ளி மாணவர்கள்- உரிய நடவடிக்கை"
  • கோவை சாய்பாபா காலனியில் பிரதமர் மோடி பிரச்சார பேரணியில் அரசு பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரம்
  • சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியான நிலையில் இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது- மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி
  • விசாரணைக்குப்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தகவல்

Next Story

மேலும் செய்திகள்