கோவையை விட்டு சென்ற நொடி.. பொடி வைத்து சொன்ன மோடி.. புருவம் உயர்த்தி பார்க்கும் தமிழகம்.. ஒரே வார்த்தையில் பல ரகசியங்கள்

x

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கோவையில் வாகன பேரணியில் கலந்துகொண்ட அவர், சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்...


Next Story

மேலும் செய்திகள்