3டிதொழில்நுட்பத்தில் மிகப்பெரிய சவாலை சந்தித்து அமைக்கப்பட்ட முருகன் பாடலை பக்தர்கள் திரும்ப போடச்சொல்லி கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என பாடலாசிரியர் பா.விஜய் தெரிவித்துள்ளார்.