குடியிருப்புகளுக்கான வரி உயர்வு 100% இருந்து 50% குறைப்பு - எஸ்.பி.வேலுமணி

அனைத்து தரப்பினருக்கும் 100 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது.

வாடகை குடியிருப்புகளுக்கான வரி உயர்வு 100 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com