தியாகிகள் சங்கரலிங்கனார், பாஷ்யம், செண்பகராமனுக்கு மரியாதை : அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா என்ற பாஷ்யம், செண்பகராமன் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
தியாகிகள் சங்கரலிங்கனார், பாஷ்யம், செண்பகராமனுக்கு மரியாதை : அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
Published on
தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா என்ற பாஷ்யம், செண்பகராமன் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. கிண்டி காந்தி மண்பத்தில் உள்ள அவர்களின் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, கே.பாண்டியராஜன், பெஞ்சமின், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com