"கல் குவாரிகளுக்கு செக்" - அமைச்சர் துரைமுருகன் சொன்ன தகவல்

x

அனுமதி இல்லாத கல்குவாரிக்கு ஒரு வாரம் கெடு விதிக்கப்படுவதாக, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர், கல்குவாரிகள் விவகாரம் ​இன்னும் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்