கோவை செம்மொழி பூங்காவில் அமைச்சர் சம்பத்குமார் சைக்கிள் ஓட்டி, உடற்பயிற்சி மேற்கொண்டு குடிநீர் வசதி, கழிப்பிடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களை நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.