Minister Rajesh | நள்ளிரவில் திடீர் ரெய்டு.. நேரம் பார்த்து வந்து பிடித்த அமைச்சர்
Minister Rajesh | நள்ளிரவில் திடீர் ரெய்டு.. நேரம் பார்த்து வந்து பிடித்த அமைச்சர்
சோதனை சாவடியில் அமைச்சர் ராஜேஷ் நள்ளிரவில் ஆய்வு தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் சுற்றுசூழல் அமைச்சர் ராஜீவ் ஆய்வு மேற்கொண்டார்... இதில் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொண்டு செல்லும் வாகனங்களை ஏன் சோதனை செய்யவில்லை என அமைச்சர் ராஜீவ்அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
