தமிழ்நாடு
"4,133 வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன"- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
தொற்றுடன், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மிகப்பெரிய சவால்" என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்றுடன், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உதயகுமார் விவரித்தார். அப்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

