கைப்பந்து விளையாடிய அமைச்சர் நிலோபர் கபீல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
கைப்பந்து விளையாடிய அமைச்சர் நிலோபர் கபீல்
Published on

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த கைப்பந்து வீரர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர், வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், வீரர்களோடு சேர்ந்து கைப்பந்து விளையாடினார்.

X

Thanthi TV
www.thanthitv.com