சொன்னதை செய்த அமைச்சர்.. தூக்கி கொண்டாடிய கிராம மக்கள்..! வள்ளியம்மை கோவிலுக்கு பாதை அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய அமைச்சர் நிர்மல் குமார்! நன்றி தெரிவித்த ஊர் மக்கள்.!