ரேஷன் கடையில் வைத்து ரூ.1000 வழங்கக் கூடாது, உத்தரவை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் காமராஜ்

எந்த நோக்கத்திற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதோ, அதில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

எந்த நோக்கத்திற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதோ, அதில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில், மளிகை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 4 மாவட்டங்களில் இன்றைக்குள் 75 சதவீத பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு விடும் என்று குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com