பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா : "முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" - அமைச்சர் காமராஜ்

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com