முழுக்கல்வி கொள்கையை முழுமையாக படித்து விட்டு கூறினால் சரியாக இருக்கும் என்று அமைசச்ர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் தியாகிகளின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.