

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உலகிலேயே சுனாமி மற்றும் பேரிடர் எச்சரிக்கை அளிக்கும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ள நாடாக இந்தியா இருப்பது பெருமை அளிக்கிறது என்று தெரிவித்தார். அமெரிக்காவை விட இந்தியா தான் வானிலை அறிக்கை மற்றும் கடல் சார்ந்த தகவல்களை அளிப்பதில் முதலிடம் வகிப்பதாக கூறினார்.