ஆதிகும்பேஸ்வர‌ர் ஆலயத்தில் மழை வேண்டி வழிபாடு - அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்பு

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆதிகும்பேஸ்வர‌ர் ஆலயத்தில் மழை வேண்டி வழிபாடு - அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்பு
Published on
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வருணஜபம், அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன.இதில் பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, முதலமைச்சர் பழனிசாமி டெல்லியில் பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com