பிளஸ் 2 தேர்வு குறித்த முடிவு : "நாளை மறுநாள் வெளியாகும்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவை நாளை மறுதினம் முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com