

தூத்துக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்த வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.
தூத்துக்குடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்ததை முன்னிட்டு கடற்கரை சாலையில் மினி மாரத்தான் போட்டி நடத்தக் கூடாது என காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கண்டனம் தெரிவித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.