காவிரி நீர் ஆகஸ்ட் 1ம் தேதி வீராணம் வந்தடையும் - கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வீராணம் வந்தடையும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபானி தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் ஆகஸ்ட் 1ம் தேதி வீராணம் வந்தடையும் - கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
Published on

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வீராணம் வந்தடையும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபானி தெரிவித்துள்ளார். 10 நாட்களில் வீராணம் நிரம்பும் என்பதால் சேத்தியாதோப்பு முதல் வீராணம் பாசன கால்வாய்களை தூர்வார முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com