* மீ-டூ விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்மொழிந்ததை தாம் வழிமொழிவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
* ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்கள் போராடுவது ஆச்சரியமாக உள்ளதாக தெரிவித்தார்.