தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்..! ஈபிஎஸ் புகழாரம்

x

தமிழர்தந்தை சி.பா. ஆதித்தனாரின் 44வது நினைவு தினத்தை ஒட்டி, அவரின் சேவையை போற்றி வணங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது X தள பதிவில், "உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என முழக்கமிட்ட அவர், “தமிழுக்கும் தமிழர்களுக்கும் அளப்பரிய தொண்டு செய்தவர் என்றும், எளிய பத்திரிகை பதிப்பின் மூலம் அரசியலை பாமர மக்களின் மனதில் பதியவைத்த இதழியல் புரட்சியாளர் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்