Mayilsami Annadurai | "தமிழகத்தில் முக்கிய விண்வெளி மையமாக.." - மயில்சாமி அண்ணாதுரை
"தமிழகத்தில் முக்கிய விண்வெளி மையமாக.."
Coimbatore | Chandrayaan | Mayilsami Annadurai | "தமிழகத்தில் முக்கிய விண்வெளி மையமாக.." - மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான் மாதிரி - மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைப்பு கோவை காந்திபுரத்தில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை, மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கான அதிக நிதி மிகவும் தேவையானது என்றார். விவசாயம் முதல் விண்வெளி வரை இந்தியா முன்னேற வேண்டும் என்றும் கூறினார். தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் அடுத்த முக்கிய விண்வெளி மையமாக உருவாகும் என்றும், இம்முயற்சிகள் மாணவர்களுக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
