Mayiladuthurai Bakery | கேசுவலாக வந்து திடீரென பேக்கரியை அடித்து நொறுக்கிய இளைஞர் - அதிர்ச்சி காரணம்

x

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக பேக்கரி உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டு கடையை அடித்து நொறுக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்