`கேஸ்ல இருந்து தப்பிக்க கல்யாணமா? இந்தா பிடி 10 வருசம் ஜெயில்’’ -ஷாக் கொடுத்த நீதிமன்றம்
உதகையைச் சேர்ந்த சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜயக்குமார் என்பவரை உதகை மகளிர் சிறப்பு நீதிமன்றம், போக்சோ வழக்கிலிருந்து விடுதலை செய்து கடத்தல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து விஜயகுமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில். போக்சோ வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக திருமணம் செய்து கொண்டதால், வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவித்த நீதிபதி,கடத்தல் வழக்கில் விஜயகுமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை உறுதி செய்து போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story
