மணிமுத்தாறு அணை திறப்பு : முதல்வர் உத்தரவு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து, 13 ம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 31 ம் தேதி வரை, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உத்தரவிட்டு உள்ளார்
மணிமுத்தாறு அணை திறப்பு : முதல்வர் உத்தரவு
Published on

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து, 13 ம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 31 ம் தேதி வரை, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உத்தரவிட்டு உள்ளார். இதன்மூலம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com