மணலி புதுநகரில் ஆயுதங்களுடன் சுற்றிய 8 பேர் கைது திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் பகுதியில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 17 வயது சிறுவன் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.