உணவுக்காக பூனை, புறாக்களை கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு

x

சென்னை பெரவள்ளூர் கே.சி.கார்டன் தெருவில் உணவுக்காக பூனைகள் மற்றும் புறாக்களை வேட்டையாடிய பிரசாந்த் என்பவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் அவர் செங்குன்றம் நாறவாரி குப்பம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்