வேலூரில் கர்ப்பிணியை கத்தியால் குத்திய சதீஷ் என்ற இளைஞரை கைது செய்த போலீசார். தனது அண்ணன் மற்றும் அவரது நண்பர் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச்சென்றபோது கர்ப்பிணிக்கு கத்திக்குத்து.