#BREAKING || மகளிர் உரிமை தொகை... இந்த தேதியில் மொபைலுக்கு வரப்போகும் SMS - செக் பண்ணிக்கோங்க மக்களே

x

"கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப முடிவு நிலை குறித்து, பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு 18ந் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்". "கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, தகுதியில்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை". "ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்". விண்ணப்பதாரர்கள், இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும்- தமிழக அரசு.


Next Story

மேலும் செய்திகள்