டீ போடுவதற்காக ரயிலினுள் சிலிண்டரை பற்ற வைத்த போது, பெரும் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் பலியாகியுள்ளனர். அதிகாலை வேளையில் மதுரை ரயில் நிலையத்தில் அரங்கேறிய இந்த கோர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...