மதுரை ரயில் விபத்து..உடனே பறந்த உத்தரவு

x

மதுரை ரயில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை - தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் தகவல்....

மதுரை சுற்றுலா ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் அபாஷ் குமார் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உட்பட 10 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளது.

குறிப்பாக இந்த குழுவானது சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தின் உண்மை தன்மையை பற்றி அறிவதற்காக அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் அபாஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்