Madurai | கோயில் திருவிழாவுக்கு தடை- கொந்தளித்த மக்கள் எடுத்த முடிவு

Madurai | கோயில் திருவிழாவுக்கு தடை- கொந்தளித்த மக்கள் எடுத்த முடிவு

Madurai | கோயில் திருவிழாவுக்கு தடை- கொந்தளித்த மக்கள் எடுத்த முடிவு

மதுரை திருப்பரங்குன்றம் அருகே முத்துப்பட்டியில், காளியம்மன் கோவில் திருவிழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி, கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், கடந்த ஆண்டு அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது

X

Thanthi TV
www.thanthitv.com