Madurai || மொட்டையடிக்கும் பணி உரிம‌ம் நிரந்தர உரிமை அல்ல - நீதிமன்றம்

Madurai || மொட்டையடிக்கும் பணி உரிம‌ம் நிரந்தர உரிமை அல்ல - நீதிமன்றம்

Madurai || மொட்டையடிக்கும் பணி உரிம‌ம் நிரந்தர உரிமை அல்ல - நீதிமன்றம் பழனி தண்டாயுதபாணி கோயிலில் மொட்டை அடிக்கும் பணிக்கான வழங்கப்பட்ட உரிமம் நிரந்தர உரிமை அல்ல, சலுகை மட்டுமே என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மொட்டையடிக்கும் ஊழியரின் உரிமத்தை ரத்து செய்த உத்தரவை, இடைநீக்கமாக கருதி விசாரணை நடத்த கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது #Palani #PalaniTemple #DhandayuthapaniTemple #PalaniMuruganTemple #MaduraiHighCourt

X

Thanthi TV
www.thanthitv.com