செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது..?

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

* அதற்கு நீதிபதிகள் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார் அளிப்பதற்கான எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

* தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

* இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

* போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராதத்தை 10 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்த கோரிய வழக்கிலும் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com