Madurai | Gold | தலையணையில் நகைகள்.. குப்பையில் இருந்து மீட்டுக்கொடுத்த தூய்மை பணியாளர்..

x

25 சவரன் நகையை கண்டுபிடித்து கொடுத்த தூய்மை பணியாளர்

மதுரையில் ஞாபக மறதி காரணமாக குப்பைத்தொட்டியில் போடப்பட்ட 25 சவரன் நகையை பெண் தூய்மை பணியாளர் ஒருவர் மீட்டு கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்