மதுரை களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம் : மழை பெய்ய வேண்டி ஏற்பாடு

மழை பெய்ய வேண்டி, மதுரை மேலூரில், மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
மதுரை களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம் : மழை பெய்ய வேண்டி ஏற்பாடு
Published on
மழை பெய்ய வேண்டி, மதுரை மேலூரில், மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 48 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பந்தய இலக்கை எட்டுவதற்காக, சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகளை, சாலையின் இருபுறமும் கூடியிருந்த பலரும் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com