மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், கள்ளழகர் வருகைக்காக பக்தர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேர்த்திக்கடனாக அணியும் சல்லட ஆடைகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.