#BREAKING || துணை வேந்தர் இல்லை-இப்போ பதிவாளர் ராஜினாமா?-நிதி நெருக்கடியில் 150 வருட பழமையான பல்கலை.

x

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை ராஜினாமா செய்ய முடிவு என தகவல். இன்னும் ஓராண்டு பதவி உள்ள நிலையில் ராஜினாமா செய்ய முடிவு?. ஏற்கனவே துணை வேந்தர் இல்லாத நிலையில், பதிவாளரும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல். நிதி நெருக்கடியால் தவிக்கும் சென்னை பல்கலைக்கழகத்தில், அசாதாரண சூழல்.


Next Story

மேலும் செய்திகள்