மனைவியோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மற்றும் அவரது மனைவி மே 23 ம் தேதி நேரில் கண்டிப்பாக ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது