காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் : போக்குவரத்து காவல்துறையினர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் காதல் ஜோடிகளிடம், போக்குவரத்து காவலர்கள் மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.
காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் : போக்குவரத்து காவல்துறையினர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
Published on
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் காதல் ஜோடிகளிடம், போக்குவரத்து காவலர்கள் மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஞாயிற்றுகிழமைகளில் காதல் ஜோடிகளிடம் அரங்கெறும் இந்த செயலை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com