லாட்டரி மோகத்தால் குடும்ப தற்கொலை எதிரொலி - லாட்டரி விற்பனையாளர்கள் 51 பேர் கைது

லாட்டரி மோகத்தால் நகை தொழிலாளி குடும்பம் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக, தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களில் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாட்டரி மோகத்தால் குடும்ப தற்கொலை எதிரொலி - லாட்டரி விற்பனையாளர்கள் 51 பேர் கைது
Published on
லாட்டரி மோகத்தால் நகை தொழிலாளி குடும்பம் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக, தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களில் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com