கடுங்குளிரில் சிக்கி தவிக்கும் தமிழக லாரி ஓட்டுனர்கள் : தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை

திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து 11 லாரிகளில் மின்சாதனப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்ற 18 பேர் கடுங்குளிரில் சிக்கி தவிக்கின்றனர்.
கடுங்குளிரில் சிக்கி தவிக்கும் தமிழக லாரி ஓட்டுனர்கள் : தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை
Published on

திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து 11 லாரிகளில் மின்சாதனப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்ற 18 பேர் கடுங்குளிரில் சிக்கி தவிக்கின்றனர். உணவுப் பொருட்களும் தீர்ந்து போன நிலையில், தங்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும், என்று அவர்கள் பதிவிட்டுள்ள வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com